tag:blogger.com,1999:blog-4827439389102345023.post7761016350776401702..comments2023-06-24T07:53:30.358-07:00Comments on திட்டிவாசல்: மீண்டும் காலச்சுவடில்...Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4827439389102345023.post-40624659436731608342014-08-05T23:52:05.617-07:002014-08-05T23:52:05.617-07:00:-):-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-14827882350863949012014-08-02T06:35:56.370-07:002014-08-02T06:35:56.370-07:00நம்ம மொகமே எப்பவும் சீரியஸா இருக்குற மாதிரி இருக்க...நம்ம மொகமே எப்பவும் சீரியஸா இருக்குற மாதிரி இருக்கும்... நீங்க தாராளமா சந்திக்கும் பொழுது பேசலாம்.<br /><br />சக மனிதர்கள் வாழும் உலகில் இதுபோன்ற உரையாடல்களைத் தவிர்த்து வேறென்னத்தைக் கண்டோம்.<br /><br />:-)Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-77514966428569550942014-08-01T01:18:35.111-07:002014-08-01T01:18:35.111-07:00ஜெயகாந்தனின் அந்தக் கதையை இப்போதுதான் படித்தேன், க...ஜெயகாந்தனின் அந்தக் கதையை இப்போதுதான் படித்தேன், கிட்டத்தட்ட வித்தியாசமானதொரு எண்ணவோட்டதைக் கொடுத்த கதை சுமைதாங்கி..<br /><br />கடந்த வருடம் புத்தகச் சந்தையில் உங்களைச் சந்தித்தேன், உங்களைச் சந்திக்கும் முன்னரே 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் சார் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார், அந்த ஆர்வத்தில் தான் உங்களைச் சந்திக்க வந்தேன், உங்கள் அருகில் நெருங்கிவிட்டேன், பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தீர்கள், வியர்த்திருந்தீர்கள்.. திடிரென ஒரு அந்நியன் உங்களை நெருங்கி வந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி உணர்வீர்களோ அப்படித்தான் என்னையும் உணர்ந்தீர்கள், சமநேரத்தில் ஜோ.டி க்ருஸின் வருகையை வேறு ஒலி பெருக்கியில் கூற வேண்டிய அவசரத்தில் இருந்தீர்கள்... ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.. :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com