tag:blogger.com,1999:blog-4827439389102345023.post3685711638115519094..comments2023-06-24T07:53:30.358-07:00Comments on திட்டிவாசல்: இப்படியும் ஒரு சந்திப்பு...Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4827439389102345023.post-67494789722760729412009-08-27T11:02:26.177-07:002009-08-27T11:02:26.177-07:00மிக வித்தியாசமான சந்திப்பு கிருஷ்ணா.... நாம் கூட ம...மிக வித்தியாசமான சந்திப்பு கிருஷ்ணா.... நாம் கூட மின்னஞ்சலில் தான் பேசி இருக்கிறோம். நேரில் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று கூடத் தோன்றுகிறது :)<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-14604832120722948482009-08-26T23:39:14.468-07:002009-08-26T23:39:14.468-07:00@ pappu
கண்டிப்பாக கனகராஜ் ஒரு பொக்கிஷம் தான். நல்...@ pappu<br />கண்டிப்பாக கனகராஜ் ஒரு பொக்கிஷம் தான். நல்ல பையன்.நிறைய துடிப்புடன் இருக்கிறான்.<br /><br />பரவாயில்லையே ராஜாஜியின் பாரதம் படித்திருக்கிரீர்களே!... நான் வாங்க செல்லும் போது 3 புத்தகங்கள் இருந்தன. கனகராஜிடம் பேசிவிட்டு செல்வதற்குள் மீதி இரண்டும் தீர்ந்துவிட்டன. இன்னும் அவருடைய புத்தகங்களுக்கு மவுசு குறையவில்லை பப்பு...<br /><br />@ முரளிகுமார் பத்மநாபன்<br />பயணம் செல்லும் போது கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன் முரளி.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-37442615492132167612009-08-26T20:53:41.900-07:002009-08-26T20:53:41.900-07:00ம்ம்ம்ம்...... கிருஷ்ணா... அருமையான அனுபவம். இதுபோ...ம்ம்ம்ம்...... கிருஷ்ணா... அருமையான அனுபவம். இதுபோல எனக்கும் ஒரு அனுபவம் உண்டு.அதுபற்றி பின்னொரு நாளில் பேசுவோம்.<br />எதுக்கும் கைலாயம் போகும்முன் எனக்கும் தெரிவிக்கவும். :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-83669534478966111292009-08-26T11:36:56.380-07:002009-08-26T11:36:56.380-07:00நல்லாருந்துச்சு!
உங்கள் 'பொக்கிஷமா'? ஒரே ...நல்லாருந்துச்சு!<br /><br />உங்கள் 'பொக்கிஷமா'? ஒரே கடிதங்களாக இருக்கிறதே?<br /><br />ராஜாஜி ராமாயணம் சிறுவனாக, அப்பா காலத்திய வார இதழ் பைண்டாக படித்தது.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.com